Author: Ramchander

இலக்கியம்கட்டுரை

வால்மீகியும் கம்பரும் தாடகை வதமும்

அ.கி.வரதராஜன் ஐயாவின் வகுப்பில், தாடகை வதை படலம் கற்றபின், வால்மீகி இதே சழக்கியின் வதத்தை எவ்வாறு எழுதியிருப்பார் என்ற கேள்வி தோன்றியது.
சிறுகதை

வீடு

கால் செய்து “உங்க விளம்பரம் பார்த்தேன். அந்த வீடு இருக்கா?” என்று கேட்டால், கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்கள். “பாலா” என்று சொன்னதும், “சாரி! தட் ஹவுஸ் டேக்கன் ஒரெடி!” என்பார்கள்.