Author: Ramchander

இலக்கியம்கட்டுரை

வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை

வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை, எளிமையாகக் கடந்துபோக விடாமல், நம்மைப் பிடித்து நிற்கவைத்து, உற்றுநோக்கவைப்பதே கதைகளின் வேலை. இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் இதைச் சிறப்பாக செய்கின்றன.
கட்டுரைசினிமா

பதேர் பாஞ்சாலி — எஸ்.ராமகிருஷ்ணன்

நான் முதல் முறை பதேர் பாஞ்சாலி பார்த்தது, NUS நூலகத்தில். வீடியோ டேப்பில் வைத்திருந்தார்கள். அதை வெளியே எடுத்துச் செல்லமுடியாது. நூலகத்தில் இருக்கும் TV-ல் மட்டும் தான் பார்க்கமுடியும்.