![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2021/08/neil-harbisson.jpeg?fit=786%2C492)
சங்க இலக்கியமும் நீல் ஹார்பிஸனும்
நீல் ஹார்பிஸன் எனக்கொரு தற்காலச் சங்கக் கவிஞராகக் காட்சியளித்தார். அந்தக் காலத்தில் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்றுக் கவிதை எழுதினார்கள். இவர் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று விஞ்ஞானக் கண்டுபிடிப்பு மூலமாகக் கலை உருவாக்குகிறார்.
![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2021/08/asimov.jpeg?fit=1024%2C575)
ஐசாக் அசிமோவின் புனைவுலகங்கள்
அசிமோவ் கொடுக்கும் முடிவுகள் ஒட்டுமொத்தக் கதையின் தத்துவப் பார்வையைப் புரட்டிப்போடும், இன்னும் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும், எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்வதற்குப் பிரம்மாண்டமான இடமளிக்கும்.
![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2021/08/orwell.jpeg?fit=1024%2C575)
1984க்கு ஒரு காதல் கடிதம்
ஒரு மனிதன் தனது உயிருக்கும் மேலாகக் கருதும் ஒன்றுடன் எந்த அளவிற்கு உறுதியாக நிற்க முடியும்?
![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2021/08/e0aeb5e0aeb2e0af8de0aeb2e0aebfe0aea9e0aeaee0af8d-100.jpeg?fit=768%2C512)
வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை
வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை, எளிமையாகக் கடந்துபோக விடாமல், நம்மைப் பிடித்து நிற்கவைத்து, உற்றுநோக்கவைப்பதே கதைகளின் வேலை. இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் இதைச் சிறப்பாக செய்கின்றன.
![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2020/08/60ac8-1knlvx_1d2vopvqiey9dhgw.jpeg?fit=300%2C475)
பதேர் பாஞ்சாலி — எஸ்.ராமகிருஷ்ணன்
நான் முதல் முறை பதேர் பாஞ்சாலி பார்த்தது, NUS நூலகத்தில். வீடியோ டேப்பில் வைத்திருந்தார்கள். அதை வெளியே எடுத்துச் செல்லமுடியாது. நூலகத்தில் இருக்கும் TV-ல் மட்டும் தான் பார்க்கமுடியும்.
![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2021/08/vasippu.png?fit=950%2C500)
வாசிப்பும் வடிவமும் வடையும்
வாசிப்பின் நன்மைகள் என்று நாம் நினைக்கும் அனைத்து விஷயங்களும் பிற ஊடகங்களிலும் கிடைக்கும் என்பதே என் கருத்து.
![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2021/08/anthologies.png?fit=640%2C330)
அக்கரைச் சீமை அழகினிலே…
பார்த்ததும் டக்கென பரிதாபப்பட சிங்கையில் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒன்று பணிப்பெண்கள். இன்னொன்று கட்டிட தொழிலாளிகள்.
![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2021/08/ggs.jpeg?fit=1024%2C686)
ஜி.ஜி.எஸ்ஸை விட்டு வெளியேறிச்செல்லும் புத்தகங்கள்
“புத்தக கடைன்னா இப்படிவொரு லொகேஷன்ல தாங்க இருக்கணும். ஏதோ கஞ்சா வாங்க போற மாதிரியே போறோம்.”
![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2021/08/thadakai-vadham.jpeg?fit=1024%2C538)
வால்மீகியும் கம்பரும் தாடகை வதமும்
அ.கி.வரதராஜன் ஐயாவின் வகுப்பில், தாடகை வதை படலம் கற்றபின், வால்மீகி இதே சழக்கியின் வதத்தை எவ்வாறு எழுதியிருப்பார் என்ற கேள்வி தோன்றியது.
![](https://i0.wp.com/ramchander.space/wp-content/uploads/sites/2/2021/09/black-train.jpeg?fit=1024%2C576)
தினமும் ஒரு சிறுகதை #2
எனது நண்பர் கணேஷ் தினம் ஒரு சிறுகதை பரிந்துரைக்க துவங்கியுள்ளார். அவற்றை தினம் படித்து, அவை எழுப்பும் எண்ணங்களை எழுதினால் என்ன?