Category: சிறுகதை

சிறுகதை

எறும்புகளைக் கொல்பவன்

மொறமொறப்பான துண்டால் காதில் நுழைந்த நீரைத் துடைத்துவிட்டு, அணைந்த மடிக்கணினித் திரையில் தன் பிம்பத்தைப் பார்த்தபடி, தன் வாழ்க்கையில் நுழைந்த முதல் பல்லியைப் பற்றி யோசிக்கத் துவங்கினான்.
சிறுகதை

வீடு

கால் செய்து “உங்க விளம்பரம் பார்த்தேன். அந்த வீடு இருக்கா?” என்று கேட்டால், கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்கள். “பாலா” என்று சொன்னதும், “சாரி! தட் ஹவுஸ் டேக்கன் ஒரெடி!” என்பார்கள்.
சிறுகதை

ஜன்னல்

“திரும்ப எரிக்க ஆரமிச்சுட்டாங்களா?” தனது மூக்கிற்கு கருகிய பேப்பர் வாடை வருவதை உணர்ந்த ராஜி விறுவிறுவென ஜன்னலை நோக்கி நடந்தாள்.
சிறுகதை

கத்தரிக்கோல்

கம்ப்யூட்டர் திரையில் கர்சர் மிளிர்ந்தது. சில வினாடிகள் கமலின் விரல்கள் விசைப்பலகையின் மீது தாமதித்தன. பிறகு ஒரு வார்த்தை மட்டும் டைப் செய்தான்.