சிறுகதை

எறும்புகளைக் கொல்பவன்

மொறமொறப்பான துண்டால் காதில் நுழைந்த நீரைத் துடைத்துவிட்டு, அணைந்த மடிக்கணினித் திரையில் தன் பிம்பத்தைப் பார்த்தபடி, தன் வாழ்க்கையில் நுழைந்த முதல் பல்லியைப் பற்றி யோசிக்கத் துவங்கினான்.
இலக்கியம்கட்டுரை

சங்க இலக்கியமும் நீல் ஹார்பிஸனும்

நீல் ஹார்பிஸன் எனக்கொரு தற்காலச் சங்கக் கவிஞராகக் காட்சியளித்தார். அந்தக் காலத்தில் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்றுக் கவிதை எழுதினார்கள். இவர் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று விஞ்ஞானக் கண்டுபிடிப்பு மூலமாகக் கலை உருவாக்குகிறார்.