Tag: வல்லினம்

இலக்கியம்கட்டுரை

வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை

வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை, எளிமையாகக் கடந்துபோக விடாமல், நம்மைப் பிடித்து நிற்கவைத்து, உற்றுநோக்கவைப்பதே கதைகளின் வேலை. இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் இதைச் சிறப்பாக செய்கின்றன.
சிறுகதை

வீடு

கால் செய்து “உங்க விளம்பரம் பார்த்தேன். அந்த வீடு இருக்கா?” என்று கேட்டால், கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்கள். “பாலா” என்று சொன்னதும், “சாரி! தட் ஹவுஸ் டேக்கன் ஒரெடி!” என்பார்கள்.